கடும் வறட்சியின் பிடியில்

img

கடும் வறட்சியின் பிடியில் கோடியக்கரை சரணாலயம்

நாகை மாவட்டம், வேதாரணியத் திற்குத் தெற்கே, வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள கோடியக்கரை வன விலங்குச் சரணாலயம் புகழ்பெற்றது.